- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
திரிதந்து ஆகிலும்* தேவபிரான் உடைக்*
கரிய கோலத்* திருவுருக் காண்பன் நான்*
பெரிய வண் குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய்* அடியேன்* பெற்ற நன்மையே*
காணொளி
பதவுரை
விளக்க உரை
“தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார். ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ரோஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி. “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும். ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப்புக்கால் உதைபடுவர்; விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியேயாய்த்து பகவத்விஷயப்பற்றும்.
English Translation
I roam but everywhere I see, my Teva-piran, his charming face. Through service to the Kurugur King, this lowly-self has found his grace.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்