- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காய்த்த நீள் விளங்கனி* உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்-
சாய்த்து,* மா பிளந்த கைத்தலத்த* கண்ணன் என்பரால்*
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு* வெண்ணெய் உண்டு,* பின்-
பேய்ச்சி பாலை உண்டு* பண்டுஓர் ஏனம்ஆய வாமனா!
காணொளி
பதவுரை
காய்ந்த - காய்கள் நிறைந்ததும்
நீள் - உயர்த்தியையுடையதுமான
விளங்கனி - (அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து - உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம் - எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
விளக்க உரை
English Translation
You shook the apples on the tree; you felled the two-some Arjunas. You tore the jaws of Kesin horse; they call you Krishna, Lord of all. You drank the milk of cowherds; you ate the Earth, and ate butter! You drank the breast of Putana, O manikin, O boar, my Lord!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்