- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* கலைப் பெருமான்-
ஒலிமிக்க பாடலை உண்டு* தன்னுள்ளம் தடித்து,* அதனால்-
வலிமிக்க சீயம் இராமாநுசன்* மறைவாதியராம்*
புலிமிக்கது என்று,* இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.
காணொளி
பதவுரை
கலி மிக்க - நிலவளம் மிகுந்த;
செந்நெல் கழனி - செந்நெல்கழனிகளை யுடைய;
குறையல் - திருக்குறையலூரில் அவதரித்தவராய்;
கலை பெருமான் - சாஸ்த்ர மென்னும்படியான திவ்யப்ரபந்தகளையருளிச் செய்த் திரு மங்கையாழ்வாருடைய;
மிக்க ஒலி பாடலை - அதிசயித்த இசையையுடைய பெரிய திருமொழியை;
விளக்க உரை
கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.
English Translation
When the tigers of heretic thoughts roamed everywhere freely, Ramanuja came as a lion unto them, strengthened of heart by the Pann-based songs of fertile Kuraiyalur's king kalikanri. I bow to him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்