- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார். ளும்பரந்தண் பாழேயோ என்பதனால் மூலப்ரக்ருதிநிர்வாஹத்வம் சொல்லுகிறது. பாழ்நிலமாயிருக்குமதிலே எதையும் பயிர் செங்துகொள்ளலாமாப் போலே சேதநா;க்கு போகமோகூஷங்களை விளைவித்துக் கொள்ளலாம் நிலமாயிரா நின்ற மூலப்ரக்ருதியைப் பாழ் என்ற சொல்லாற் சொல்லுகிறது. ளும்பர்என்றும் அம்தண் என்றும் அதனுடைய மேன்மை சொல்லும் விசேஷணங்கள். அதனுள் மிசைநீயே-ளும்பரந் தண் பாழ் என்று கீழே சொல்லப்பட்ட ப்ரக்ருதியிலே கட்டுப்பட்டு நிற்கிற ஆத்மவர்க்கங்களுக்கும் நிவாஹகனானவனே! என்றபடி. ஆக முதலடியால் சேதநாசேதநங்களை சாரிரமாகக் கொண்டவனே! என்றதாயி;ற்று.
English Translation
O Dark expanse-of-space, and all that is in it! You are the sky, the light, the gods and all else, you are the first-cause of gods and men. Alas, you have left me to bear my burden alone
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்