- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
- (கார்வண்ணன்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீமிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக்கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். காளமேக ச்யாமளனாய்ச் செந்தாமரைக் கண்ணனாய் ஆச்ரித ஸுலபனான எம்பெருமானைக் குறித்துக்கொள்ள இத்திருவாய்மொழியை அம்ருத பானம் பண்ணுவாரைப்போலே சொல்லவல்லவர்கள் “எம்பெருமானாரைப் போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடேமிருந்து” பின்பு தாய் நிழலிலே யொதுங்குவாரைப்போலே அவள் திருவடிகளிலே புகப்பெறுவர் என்றதாயிற்று. ஆர்வண்ணத்தால் = ஆர் தலாவது பானம் பண்ணுதல்; பட்டர் ஸ்ரீகுணரத்ன கோளத்திலே “ஸூக்திம் ஸமக்ரயது... யாம் கண்டூல கர்ண குஹரா: கவயோ யயஸ்ரீ” சொற்களைச் சொல்லும்போது ஏனோதானோ என்று சொல்லுகையற்றின்கே நெஞ்சுகனிந்து சொல்லவேணும்; அம்ருதபானம் பண்ணுவதாகவே நினைக்கவேணும்.
English Translation
This decad of the thousand pure Tamil songs, by Satakopan of kurugru surrounded by bullock-ploughed fields, addresses the dark hued Lord of lotus-red eyes. Those who sing it shall rise and attain his lotus feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்