- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பாசுரத்தில் நான்கு அடிகளிலும் ஏற்கும் பெரும்புகழ் என்ற விசேஷணம் அமைந்திருக்கு மழகு நோக்கத்தக்கது. எம்பெருமானை உபய விபூதிநாதன் என்று சொன்னால் ஏற்றிக்குமாபோலே ஆழ்வாரை ‘எம்பெருமான் கவி இவர்’ என்றால் அப்படியே ஏற்றிருக்கும். அவ்வெம்பெருமானை உள்ளபடியே புகழும் வேதம் திருவாய்மொழிதான்’ என்றால் இதுவும் ஏற்றிருக்கும். ‘ஸ்வரூப நாசமாகப் பிறரைக் கவிபாடாமல் ஸ்வரூபம் நிறம்பெற எம்பெருமானையே கவிபாடுமாறு நியமிக்க இப்பதிகமே இவ்வாயிரத்திலுள்ளும் சிறந்தது என்றால் இதுவும் ஏற்றிருக்குமாயிற்று.
English Translation
This decad of the perfect thousand songs by famous kurugur city's Satakopan addressing Krishna, glorious Lord of the celestials, gives freedom from rebirth to those who can sing it.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்