- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
காணொளி
பதவுரை
மண்ணோர் - மண்ணுலகத்தார்க்கும்
விண்ணோர்க்கு - விண்ணுலகத்தார்க்கும்
என்றும் - எப்போதும்
கண் ஆவான் - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)
தண் ஆர் - குளிர்ச்சி நிறைந்த
விளக்க உரை
நித்தியசூரிகள் தங்கியிருக்கின்ற குளிர்ச்சி பொருந்திய திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், எக்காலத்தும் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண் ஆவான்.
English Translation
Always dear-as-eye to celestials and mortals, he rules over Venkatam, where gods vie to serve
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்