- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பலவாறு பிதற்றிக்கொண்டு வந்தவளான மிகப் பெரிய வஞ்சனையுடைய கொடிய பூதனை இறக்கும்படி தூய்மையான குழந்தையாகி விஷம் கலந்த பாலினை அமிர்தம்போல ஆகும்படி புசித்த மாயவன்; நித்தியசூரிகட்கு எல்லாம் ஒப்பற்ற தலைவன்; திருமகள் கேள்வன்; எல்லா உயிர்களுக்கும் தாயைப் போன்றவன்; எல்லார்க்கும் தலைவன்; தனக்குத்தானே தலைவன்; எனக்குத் தலைவன்; அழகிய பெருமை பொருந்திய திருமேனியையுடையவன் ஆன இறைவனைச் சார்ந்தேன்; ஆதலால், இனிப் பிரியேன்.
English Translation
The peerless Lord of celestials, our Lord and protector is the spouse of Sri; a beautiful great form compassionate like a mother to all creation; with the innocence of a child he sucked the poisoned breast of the fierce ogrees putana, and drank her life to the bones.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்