- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மூவாவுருவினம்மானை = இரவும் பகலும் லோகரக்ஷணமே செய்யாநிற்கச் செய்தேயும் ஒன்றுஞ் செய்யாதானைப் போன்று இன்னமும் இளகிவரும் உருவத்தையுடையவன்; ஜகத் ரக்ஷண குதூஹலத்தில் கிழத்தன மடையாதே கீழ்நோக்கிப் பிராயம் புகுமவன் என்க. திருக்கண்ணபுரத்தின் வயல்வளமும் தோட்டவளமும் பின்னடிகளிற் சொல்லப்படுகின்றன. வயலுள் பொன் விளைவதாகச் சொன்னது உபசாரம்; “இராமழை பெய்த வீர வீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே” என்றதிற்போல. பொன்போன்ற நெற்களின் விளைவைச் சொன்னவாறு.
English Translation
Donning the mantle of a venerable Vedic student, the eternal Lord appeared as a manikin and went to Mabali, then took the Earth and oceans from him. I know he is in kannapuram, surrounded by fertile fields and groves where Mullai, Karumugil and Senkolunir flowers blossom profusely.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்