- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீர்ஆலி வளநாடன்*
மருவுஆர் புயல்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசுஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
காணொளி
பதவுரை
நெடு மாடம் - பெரிய மாளிகைகளையுடைத்தான
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
எம் அடிகளை - எம்பெருமான் விஷயமாக,
திருமாமகளால் - பெரிய பிராட்டியாரடியாக
அருள்மாரி - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும்
விளக்க உரை
இருமா நிலத்துக்கு அரசாகி = இரண்டு மாநிலத்துக்கும் (பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும்) அரசாகி – என்று பொருள் கொள்வதன்றியே, இருமை – பெருமையாய், பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி என்று கொள்ளவுமாம்.
English Translation
This garland of poems by generous Alinandon kalikanri, king of fortune-favoured Mangai fract, extols the Lord of cloud-touching mansions-surrounded kannapuram. Those who master it will live as king on earth, and be praised by gods.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்