- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை-தன்னால் அடர்ப்புண்டு*
கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
காணொளி
பதவுரை
அருள் புரிந்தான் - கிருபைபண்ணி யருளினவனும்,
அலை நீர் இலங்கை - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான
தசக்ரீவற்கு - இராவணனுடைய
இளையோற்கு - தம்பியான விபீஷணனுக்கு
அரசை அருளி - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும்
முன் - அதற்கு முன்பே
விளக்க உரை
English Translation
The devotee elephant king Gajendra entered the lotus lake unaware. Caught by a crocodile he wept and was saved by the Lord's grace. He gave the kingdom of Lanka to the younger brother Vibhishana. He resides in kannapuram, O come, let us worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்