- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
காணொளி
பதவுரை
கலிகன்றி - ஆழ்வார்
உரைசெய்த - அருளிச் செய்த
ஒலி - இச்சொற்களை
வல்லார் - ஓதியுரணவல்லவர்கள்
ஏர்கொள் - அழகிய
விளக்க உரை
English Translation
This garland of sweet Tamil Songs by monsoon covered-graves-Mangai king kalikanri recalls the lament of a coiffured dome desirous of the ocean-hued Lord's feet. Those who master it will enter the beautiful vaikunta and live with the celestials.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்