- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நீர் மலிகின்றது ஓர்* மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருஆகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
காணொளி
பதவுரை
நீர்மலிகின்றது - ஸமுத்ரத்திலே வியாபித்த
ஓர் மீன் ஆய் - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்
ஓர் ஆமையும் ஆய் - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்
கார் மலி வண்ணன் - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான
விளக்க உரை
English Translation
O Dragon-fly! Go now to Lord of Tirukkannapuram, -He is the beautiful one who came as a fish in the deluge, as a furtile in the sea, and a man-lion in the yore, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்