- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை, போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடைஅடர்த்து* பனிமதிகோள் விடுத்துஉகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
காணொளி
பதவுரை
பைங்கண் மால் விடை அடர்த்து - பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும்
பனி மதி கோள் விடுத்து - குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி
உகந்த - திருவுள்ள முவந்தவனாயும்
செங்கண் மால் அம்மானுக்கு - புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே
என் செறி வளை - என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை
விளக்க உரை
English Translation
Tirukkannapuram has mountain-like jewelled mansions that touch the sky overcast with dark laden clouds and the smoke of Agli-wood. Here resides the Lord who slelpt on a striped serpent; he also smote an angry rutted elephant and plucked out its tusk. Alas, I have lost my beautiful golden bangles to him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்