- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
காணொளி
பதவுரை
சுரி - வளைந்த
சங்கும் - சங்குகளையும்
கனம் - செறிந்திருக்கிற
பவளத்து - பவழங்களினுடைய
எழு - வளர்த்தியையுடைய
விளக்க உரை
English Translation
Tirukkanapuram is lashed by the ocean that throws up great resounding conches and well grown coral branches. Here resides the Lord who wears a fragrant Tulasi garland and has strong arms that lifted a mountain. Alas, I have lost my beautify golden bangles to him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்