- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
செவ்அரத்த உடைஆடை* அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்*
அவ்அரத்த அடிஇணையும்* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மைவளர்க்கும் மணிஉருவம்* மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
காணொளி
பதவுரை
அவ் வரத்த அடி இணையும் - அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்
அம் கைகளும் - அழகிய திருக்கைகளும்
பங்கயமே என்கின்றாள் - தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;
மை வளர்க்கும் மணி உருவம் - நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி
மரதகமோ - மரதகமணியோ,
விளக்க உரை
English Translation
"He wears a red coloured vesture on his frame and a golden cummerbund over it", she says, then, "Oh, the feet are of the same hue, even his lotus hands are of that hue". "The dark due of his gem-like frame, -is it emerald, or is it rain cloud?", she cries, I wonder of she has seen the Lord of kannapuram where Vedic seers offer fire oblations, Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்