- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பிரபந்தாரம்பத்தில் மன்னிய என்றவிது – மங்களாசாஸநமாய்த் தனியே நிற்பதொரு வியங்கோள் வினைமுற்று, வாழிய என்னுமாபோலே மன்னிய – வாழ்கவென்றபடி நாடுவாழ்க, எம்பெருமான் வாழ்க இத்திருமல் வாழ்க. வடநூலார் ஸ்ரீரஸ்து என்னும் ஸ்வஸ்தி என்னும் முகப்பில் எழுதுவதொக்கும் இது. ‘காமபுருஷார்த்தத்தையே நான் முக்கியமாகக் கைப்பற்றினேன்‘ என்று சொல்ல விரும்பிய ஆழ்வார், அதற்கு உறுப்பாகப் ‘புருஷார்த்தங்கள் நான்கு‘ என்றும், ‘அப்புருஷார்த்தங்களை வெளியிட்டது வேதம்‘ என்றும், ‘அந்தவேதம் நான்முகனால் வெளியிடப்பட்டது‘ என்றும், ‘அந்த நான்முகன் எம்பெருமானது உந்திக் கமலத்தில் தோன்றினவன்‘ என்றும், ‘அக்கமலம் எம்பெருமான் ஜகத்ரக்ஷணார்த்தமாக உறங்குவான்போல் யோகு செய்தருளினகாலத்து மலர்ந்தது‘ என்றும் அருளிச்செய்யவேண்டி அந்த யோக நித்ராத்தமான சயனத்தின் வைபவத்தை வருணிக்கிறார் – பல்பொறிசேர் என்று தொடங்கிதான் கிடந்து என்னுமளவால்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்