- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்பரகாலநாயகி இப்படி சொல்லச் செய்தேயும் சிலர் ஸ்வரூபசிக்ஷை பண்ணத் தொடங்கினர், அவர்களை நோக்கிச் சொல்லுகின்றாள் – “ஸ்ரீஜநகராஜன் திருமகள் பத்து மாஸம் ஆறியிருந்தாப்போலே நீயும ஆறியிருக்கவேண்டாவா? அப்படியிராமல் பதறினால் ஸ்வரூபஹாநியன்றோ“ என்றுதானே நீங்கள் சொல்லுவது, ஸ்வரூபஹாநியை நினைத்து ஆறியிருப்பவர்கள் மட்டமான காம்முடையவர்களென்று கொள்ளுங்கள், காரார்ந்த திருமேனியைக் காணவேணு மென்னுமாசை கரைபுரண்டிருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே ஆறியிருக்கப் போமோ? அப்படி ஆறாயிருந்தவர்களுண்டாகில் அவர்களுடைய காதல் அல்பம் என்றன்றோ கொள்ளவேண்டும் –என்கிறாள்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்