- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இங்ஙனே கட்டுவிச்சி சொல்லி முடித்தவுடனே என் தாயானவள் “அடிகுறத்தி! இந்நோய் செய்த்து அந்தப் பரதேவதைதானே, வேறொரு தேவதாந்தரமு மன்றே, இது ஸந்யந்தானா?“ என்று பலதடவை கேட்டு அவனே தானென்பதை த்ருடமாகத் தெரிந்துகொண்டு “புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடிய பிரானருளாவிடுமே“ என்கிற விச்வாஸந்தோற்ற “இனி நாம் இவள் திறந்துக் கவலைப்படக் காரணமில்லை, இந்நோய் செய்தவன் அப்பெருமானேயாயிருக்கிற பக்ஷத்தில், தனது தாஸபூதையான இவளை ஒருகாலும் கைவிடமாட்டான், “தன் மன்னு நீள்கழல் மேற்றண்டுழாய் நமக்கன்றி நல்கான்“ என்றபடி திருத்துழாய்ப் பிரசாதந் தந்து அருள் செய்தே தீருவன், மற்ற தேவதாந்தரமாகிலன்றோ நாம் அஞ்சவேண்டுவது, எம்பெருமானே யென்று நமக்கு ஸத்யமாகத் தெரிந்தபின்பு இனி என்ன கவலை“ என்று சொல்லிவிட்டு விசாரமற்றுப் போய்விட்டாள்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்