- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
சீரார் திருமார்பின் மேல்கட்டி*--செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத்தோள் கொட்டி*
ஆரா எழுந்தான் அரிஉருவாய்* அன்றியும்
காணொளி
பதவுரை
சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி - அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு
செம் குருதி சோரா கிடந்தானை - சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை
குங்குமம் தோள் கொட்டி - குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு
ஆரா எழுந்தான் - ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்