- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
நினைத்துஉலகில் ஆர்தெளிவார்* நீண்ட திருமால்,*
அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு
வெள்ளத்துஓர் பிள்ளையாய்* மெள்ளத் துயின்றானை,*
உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.
காணொளி
பதவுரை
உய்த்து - சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை, - தியானிக்கக் கடவாய்
உலகில் - இவ்வுலகில்
நினைத்து - (அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார் - தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)
விளக்க உரை
English Translation
O Heart! The Lord who rose fall, lay as a child in the ocean, keeping the seven worlds within himself, floating on a big leaf, and slept peacefully, who can realise him in this world? Bring him carefully inside. O Heart?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்