திவ்யதேச பாசுரங்கள்
-
1228.
முதலடியில் ‘ஷனு’ என்னும் வடசொல் சலமெனத் திரிந்தது. மூன்றாம்மடியில் ஐலமென்பது சலமென்றாயிற்று. இச்சொல்லுக்கு தண்ணீரென்று பொருள் கொள்ளமால் சீற்ற பெரியதிருமொழி - முன்றாம்பத்தி கூதிரு.சலங்கொண்டவிரணியன் மென்று பொருள் கொண்டு, மல்லிகை செருந்தி சண்பகங்கள் ஒன்றோடென்று போரிடுவன போன்று மிகமிக மலர்சொரிகின்றமையைக் கூறுவதாக உரைப்பதுமொக்கும். வித்யார்த்திகள் ஒருவருக்கொருவர் ஸ்பர்த்தையோடு படித்துக் கல்வியில் தேர்ச்சியடைவது போலாம்.
திருநாகூரில் செல்வச் சிறப்பை வருணிக்கிறார். பின்னடிகளில் மாட மாளிகைளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும்: (“ நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளிதூவ” (1593) என்பர் திருவழுந்தூர்ப் பதிகத்திலும்) அந்த சூலங்கள் மேக மண்டவத்தளவம் ஓங்கி விழுந்து அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துக்கள் சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றன.
மூன்றாம்மடியில் உதவு கொடை” என்றதற்க்கும் நான்குமடியில் “வண்மை மிகு” என்றதற்கும் வாசி ஏதேனில் : யாசாகரிகளுக்கு தவம் பண்ணுகிறபடியைச் சொல்லு முன்நாம்மடி எம்பெருமானிடத்தில் ஆத்மஸர்பணம் பண்ணிபடியைச் சொல்வது நான்காமடி என்று வாசி காண்க.
“மாறாத பெருஞ் செல்வம் வளரும் என்ற விடத்திற்கு வியாக்கியானமருளாகியானமருளாநின்ற பெரிவாய்ச் சான்பிள்ளை- “அங்கே உடைந்தது கிடாய் இங்கே உடைந்தது கிடாய் ஸஹ்யப் பெருக்குக்கிடாய் என்று கூப்பிடுகிற ஆரவாரமேயாய்க் கிடக்குமாயிற்று” என்றளிச்செய்யுமழுகு காண்மின்.
விளக்கம்
1229.
விளக்கம்
1230.
விளக்கம்
1231.
விளக்கம்
1232.
விளக்கம்
1233.
விளக்கம்
1234.
விளக்கம்
1235.
விளக்கம்
1236.
விளக்கம்
1237.