கோவில் திருவாய்மொழி
அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்-
கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)