காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
    தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
    வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
    பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே*

    பதவுரை

    விளக்க உரை

    ஸ்ரீ லோக சாரங்கர் தோளில் ஏற்றிக்கொண்டு திருக்கோவிலுக்கு உள்ளே சென்று ஆழ்வாரை நிறுத்த, அவரும் தம்மை மறந்து எம்பெருமானின் திருமேனியைக் கண்ணாரக்கண்டு அனுபவித்து அமலனாதிபிரான் என்று தொடங்கி அரங்கன் காட்டி அருளினபடி பாசுரமாக பாடிய ஸ்ரீ திருப்பாணாழ்வார் உடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோம்

    English Transaction