சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
    நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
    அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
    வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction