விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்* 
    தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்* 
    உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர* 
    நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம்.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன் - நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான்
என் செய்கேன் - என்ன பண்ணுவேன்?
அன்று - முன்னொரு காலத்து
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய் - நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய்
பாரகம் கீண்ட - பூ மண்டலத்தை உத்தரித்த

விளக்க உரை

English Translation

Looking for success, stooping to low ways, I sought to sex with lurid ones. My heart went roaming, --no one could stop me, --and alas; O what can I do now? The Lord of discus, who took a boar-foam, -- his grace IN STORE is a might-full. Well did he save me, -- I know the Mantra, -- Narayana is the good name

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்