விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
    ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
    ஆலியா அழையா*  அரங்கா என்று* 
    மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆலியா - (காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி;
அரங்கா என்று - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு;
அழையா - கூப்பிட்டு;
என் தன் மாலுக்கே - என்மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே;

விளக்க உரை

ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி

English Translation

My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்