விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்*   சங்கு சக்கரம் ஏந்துகையானே!* 
    பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்*  பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*
    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்*  வேறுஒருவரோடு என் மனம் பற்றாது* 
    உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்*  ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்