- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எல்லை என்று - மரணதசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லையாதலால். வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் - அடித்தல். உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர். எம்பெருமானே! நான் சரமதசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின்வழியே சென்றால் அங்க யமகிங்கரர்கள் வந்து என்னை அடித்துப் பிடிக்கும்போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது: ஆதலால், அப்படிப்பட் அநர்த்தம் அடியேனுக்கு விளையவொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன் திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ திருவுற்றதிற்கொண்டு காத்தருளவேணுமென்றவாறு
English Translation
O Lord of Srirangam reclining on a serpent bed! Pray bear me in mind always and protect me from miseries. O Lord of conch and discus, I prate you names here and now, when I can, for when the gates of the nether world approach and Yama’s agents kick and grab me, I will have no power to say “Hold”!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்