விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்மையினாலும் தன் மா தகவாலும்*  மதிபுரையும்- 
    தண்மையினாலும்*  இத் தாரணியோர்கட்குத்*  தான்சரணாய்-
    உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை*  உன்னும்-
    திண்மை அல்லால் எனக்கில்லை,*  மற்றோர் நிலை தேர்ந்திடிலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் வண்மையினாலும் - தம்முடைய ஔதார்ய குணத்தாலும்;
மா தகவாலும் - பரமக்குபையாலும்;
மதி புரையும் தண்மையினாலும் - சந்திரனையொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்;
இத்தரணியோர்கட்கு - இப்பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு;
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தைஉப தேசிக்கிற எம்பெருமானாரை;

விளக்க உரை

English Translation

With exceeding benevolence, compassion and moon-like tranquil patience, Ramanuja gave refuge to the world and taught the truth and wisdom of the Vedas. Come to think, other than contemplating his feet, I have no desire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்