- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(உரைக்கின்ற.) முக்கட்பிரான் யானே, திசைமுகன் யானே, அமரரும் யானே, அமரர்கோன் யானே, முனிவரும் யானே என்கிறவிது அத்வைத வாதமன்று; முதல் திருவாய்மொழிதன்னிலே விசிஷ்டடாத்வைத ஸித்தாந்தத்தை நன்குவிளக்கியருளின பரம வைதிகாரகையாலே இவர் அத்வைதவாதம் பண்ண ப்ரஸந்தியில்லை; பட்டர் ஸ்ரீரங்கரானுஸ்வத்திலே *** என்கிற ச்லோகத்தாலே நிஷ்கர்ஷித்த கட்டளை இங்க உணரத்தக்கது. முக்கண்ணன் முதலானாரை நிர்வஹிப்பவன் எம்பெருமானேயன்றவாறு. திசைமுகன் = கிழக்கு தெற்கு மேற்கு வடக்காகிற நான்கு திசைகளிலும் முகமுடையவன் என்றவாறு, அன்றியே, திசை என்னுஞ்சொல் நான்கு என்கிற எண்ணைக் காட்டிற்றாய் நான்முகன் அன்றவாறுமாம். உரைக்கின்ற முகில்வண்ணன் = ‘உரைக்கின்ற’ என்ற அடைமொழி முகிலுக்கும் ஆகலாம்; வார்த்தை சொல்லுவதொரு மேகம்போன்றவளன் என்ற இல்பொருளுவமை.
English Translation
The things my tender sapling says! "Speak ye of the three-eyed Lord? He is me; the four-headed Lord is me, the celestials too are me, The Lord of celestials is me; the sages too are but me" Has the cloud-hued Lord taken her? O Talkative people of the world, what can I say?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்