- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அன்ன திறத்ததே ஆதலால்,* -காமத்தின்-
காணொளி
பதவுரை
விளக்க உரை
(ஆதலால் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்) நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷமென்பது முதலிலேயே தள்ளுண்டது, தருமமும் அர்த்தமும் காமஸித்தியையே பயனாகக் கொண்டன, ஆகவே, காமபுருஷார்த்த மொன்றே முக்கியம், மற்ற அறம் பொருள்கள் இதற்குச் சேஷபூதம் – என்று இதுவரையில் நிரூபிக்கப்பட்டதாதலால் நாம் காமபுருஷார்த்தத்தையே கைக்கொள்வோமானோம், அது தன்னிலும் ஹேயமான விஷயாந்தர காமமன்றிக்கே வேதாந்த விஹிதமாய் உத்தேச்யமாய் சாச்வதபலமான பகவத்விஷய காமத்தைக் கைக்கொண்டோம் என்று ஆழ்வார் தமது உறுதியைக் கூறித்தலைக்கட்டினாராயிற்று. “சேமநல்வீடும் பொருளுந் தரும்முஞ் சீரிய மற்காம்மும் என்றிவை நான்கென்பர் – நான்கினுஞ் கண்ணுக்கேயாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான், வாமநன் சீலன் இராமாநுசனிந்த மண்மிசையே“ என்ற நூற்றந்தாதிப் பாசுரம் இங்கே நினைக்கத்தகும்
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்