- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
காணொளி
பதவுரை
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட
திருவெள்ளறை அதன் மேய - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும்
அஞ்சனம் புரையும் திரு உருவனை - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும்
ஆதியை - ஸகல ஜகத்காரண பூதனும்
அமுதத்தை - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை,
விளக்க உரை
English Translation
This garland of sweet Tamil songs by sharp spear-wielding kalikanri on the Lord of the fall-mansioned Tiruvellarai, the first-cause Lord, ambrosia, dark radiant beautiful form, -those who can master it will live as king of gods
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்