- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலைமேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் அம் தண் கழனி*
ஏலம் நாறும் பைம் புறவின்* எவ்வுள் கிடந்தானே*
காணொளி
பதவுரை
பண்டு - முன்பொரு காலத்தில்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலை மேல் - ஆலந்தளிரின் மேலே
சால நாளும் - வெகு நாள் வரையில்
பள்ளி கொள்ளும் - சயனித்திருந்த
விளக்க உரை
English Translation
The Lord with matchless lotus-eyes lay sleeping as a child on a fig leaf during the deluge, with the seven worlds in his stomach. Amid cool groves with lakes abounding in lotuses from which dark bumble-bees slip nectar, the Lord reclines in Evvul.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்