- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன்-சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்க ளறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன்-(சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் என்கை. அரியே! -ஹரி என்ற வடசொல் அரியெனத் திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம்போல் ஒருவராலும் அடர்க்க வொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி—சிங்கம்)
English Translation
Even as a lad, unknowingly, I did many wicked things, when I grew up, I can after others and lost myself. O Lord of elephant-roaming-groves Tiruvenkatam hills, my Master! I have come to you. Pray take me into your service!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்