விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
    பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 
    காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
    சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறப்பு இலி - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம் - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும் - பெய்யப்பெற்றதும்

விளக்க உரை

English Translation

He became the Earth, Water, Fire, Wind and Space. He is spoken of by a thousand names. He is birthless. He prospers amid groves with dew and fog, under a big sky that pours incessantly in Tiruvenkatam, - thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்